போக்குவரத்துக்கு இடையூறான கட்டிட இடிபாடுகள்

Update: 2023-03-26 08:22 GMT
கழுகுமலை- கோவில்பட்டி ரோடு அம்பேத்நகர் சாலை வளைவில் சேதமடைந்த பழைய பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டினர். பின்னர் பழைய பாலத்தின் கட்டிட இடிபாடுகளை சாலையோரமே விட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழைய கட்டிட இடிபாடுகளில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறான கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்