மதுரை அழகர்கோவில் ரோட்டில் இருந்து மூன்றுமாவடி முதல் அய்யர்பங்களா வரை உள்ள சாலையின் இரு பக்கங்களிலும் பள்ளம் உள்ளன. இதனால் அடிக்கடி இந்த ரோட்டில் விபத்துக்கள் நடக்கிறது எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த ரோட்டில் உள்ள பள்ளங்களை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
