சாலை ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்

Update: 2023-03-22 16:05 GMT
பழனி பஸ்நிலையம் எதிரே திண்டுக்கல் சாலையில் நகராட்சி வணிக வளாகத்தில் ஏராளமான பூக்கடைகள் உள்ளது. இந்த பூக்கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளதால் நடந்து செல்லும் பொதுமக்கள் சாலை நடுவே செல்லும் நிலை உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன எனவே இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்