ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Update: 2023-03-22 14:16 GMT
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் சரகம், மூட்டாம்பட்டி ஊராட்சி சம்பா ஊரணி 4.18 எக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்த ஊரணியை ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. எனவே ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை சீர்செய்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்