சேதம் அடைந்த சாலை

Update: 2022-07-21 07:56 GMT

கோவை அருகே போத்தனூர் பகுதியில் உள்ள வெள்ளலூர் சாலை, செட்டிபாளையம் சாலை சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. மழை பெய்யும்போது சாலைகள் மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்