விபத்தை தடுக்க சாலை விரிவுப்படுத்தபடுமா?

Update: 2023-03-22 12:35 GMT
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை சாலை அகலப்படுத்தாமல் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகலான சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்