பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்

Update: 2023-03-19 17:11 GMT

பழனி அருகே மானூர் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவில் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்