சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-19 15:12 GMT

நாகை மாவட்டம் பொதக்குடி-நெய்குன்னம் இடையே உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்