போக்குவரத்து இடையூறு

Update: 2023-03-19 09:30 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் சீசன் காலங்களில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்