சேதமடைந்த சாலை

Update: 2023-03-19 09:21 GMT

முட்டம் புனித லேனாள் குருசடி ஆலயம் அருகில் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த சாலையேரத்தில் உள்ள கழீவுநீர் ஓடையில் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகளும் சேதடைந்துள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பதுடன், சேதமடைந்து கழிவுநீர் ஓடையி சிலாப்புகளையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன்பிரபு, முட்டம்.

மேலும் செய்திகள்