சாலையின் இருபுறமும் மண் குவியல்

Update: 2023-03-15 18:22 GMT
விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து ஜானகிபுரம் வரை சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்கே மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் ஏற்படும் புழுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் இந்த சாலையில் செல்லும் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மணல் குவியலை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்