நடவடிக்கை தேவை

Update: 2023-03-15 16:55 GMT

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதி சாலைகளில் சில இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்