நடவடிக்கை தேவை

Update: 2023-03-15 16:55 GMT

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதி சாலைகளில் சில இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது