பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2023-03-15 15:42 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா தும்பச்சிப்பட்டி பிரிவில் இருந்து காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. அதன் மீது மூடி அமைக்கப்பட்டிருந்தாலும் முழுமையாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை நிரந்தரமாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்