வாகன நிறுத்தத்திற்கு இடையூறாக தார் கலவை

Update: 2023-03-15 15:00 GMT
பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதற்காக அந்த சாலையின் ஒரு ஓரத்தில் தார் கலவை குவிக்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் அது அகற்றப்படாததால் தற்போது அது பாறை போல் மாறி உள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள், அதை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்