வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-15 14:30 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி சாலைகளில் சில இடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது  இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் விபத்திலும் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்