பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 14:07 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாலை ஓரங்களில் பள்ளமாக உள்ளது.குறிப்பாக மணிக்கூண்டு அருகில், தலையாரித்தெரு,பழனியப்பன் தெருவில் நாடிமுத்துப்பிள்ளை ஆர்ச் அருகில் மற்றும் சின்னையா தெரு ஆகிய இடங்களில் சாலை ஓரங்களில் பள்ளங்கள் உள்ளன.இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்