சீரமைக்க வேண்டும்

Update: 2023-03-15 07:01 GMT

ஈரோடு மோசிகீரனார் வீதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மண் ரோடு இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள கடைகள், வீடுகளில் இருப்பவர்கள் சிரமப்படுகின்றனர். உடனே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மண் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்