குறுகலான ரோடு

Update: 2023-03-15 06:56 GMT

பெருந்துறை அருகே விஜயபுரி ஊராட்சி உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள திங்களூர் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டு குறுகியதாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. உடனே ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்