பக்தர்கள் அவதி

Update: 2023-03-12 16:06 GMT

கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சமேத விஸ்வேஸ்வரர் கோவில் முன்புள்ள ரோட்டின் இருபுறமும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் ரோடு ஜல்லி, மண் கலந்த ரோடாக மாறியுள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நேரில் ஆய்வு செய்து ரோட்டை சீரமைக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்