சாலையோர பள்ளத்தால் ஆபத்து

Update: 2023-03-12 14:11 GMT
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து உள்ள சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் தொலை தொடர்புதுறையால் மெகா பள்ளம் தோண்டபட்டுள்ளது. இந்த பள்ளம் அருகில் எவ்வித முன்னெச்சரிக்கை பலகையோ அல்லது எச்சரிக்கை தடுப்பு கயிறுகளோ இல்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்