சாலை பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-03-12 06:06 GMT

கங்கைகொண்டான்- அளவந்தான்குளம் இடையே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்காக சாலையோரம் ஜல்லி கற்களை குவித்து வைத்துள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்