சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-08 18:25 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் மரூர் ஊராட்சி மேட்டூரில் இருந்து வாணாபுரம் புதூர் கிராமம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தினசரி பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்