குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-08 15:26 GMT
கூடலூர் நகராட்சியில் கூலிக்காரன் பாலத்தில் இருந்து பொம்மஜ்ஜிஅம்மன் கோவில்தெரு வரையும், கிராமச் சாவடி தெரு ஆகிய பகுதிகளில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்