வேகத்தடை வேண்டும்

Update: 2023-03-08 11:45 GMT


பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்குடு சாலையில் தினமும்ஆயிரக்கணக்கானவாகனங்கள் செல்கிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. மேலும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடைகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,துவரங்குறிச்சி

மேலும் செய்திகள்