வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

Update: 2023-03-05 12:11 GMT

திருச்சி மாநகராட்சி தஞ்சை மெயின் ரோட்டிலிருந்து பாப்பாக்குறிச்சி செல்லும் தார் சாலையில் 3 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்