சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-05 10:59 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி ஊராட்சியில் உள்ள வள்ளியம்மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாலை சேதமடைந்த காணப்படுகிறது. குறிப்பாக சலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகள் நலன் கருதிமேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பதேபொதுமக்களின் எதிர்பார்பாகும்.



மேலும் செய்திகள்