குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-05 09:00 GMT

ஏலமன்னாவில் இருந்து மேங்கோரேஞ்சு வழியாக பந்தலூர் செல்லும் சாைல பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும்போது, தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்