பாதசாரிகள் அவதி

Update: 2023-03-05 06:47 GMT

பாதசாரிகள் அவதி

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி சந்திப்பில் இருந்து கோட்டார் செல்லும் சாலையில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து மூடப்பட்டது. ஆனால், ஒரு இடத்தில் சரியாக பள்ளத்தை சீரமைக்க வில்லை. கற்களை பாதையில் போட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கற்களை அகற்றுவதுடன் பள்ளத்தை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கென்னடி,கோட்டார்

மேலும் செய்திகள்