தடுப்பு சுவர் தேவை

Update: 2023-03-05 06:30 GMT
கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆசிராமம் என்ற பகுதியில் பழைய ஆற்றின் ஓரமாக உலோகத்தில் ஆன தடுப்புச் சுவர்கள் இரு இடங்களில் இல்லாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் ஆற்றில் உள் விழுவதற்கு சாதகமாக உள்ளது. இந்தப் பகுதியில் தான் ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் திருக்கோயில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இரு பகுதிகளிலும் உலோகத்தில் ஆன தடுப்பு சுவர் அமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்