வேகத்தடை வேண்டும்

Update: 2023-03-01 15:11 GMT


தஞ்சை ரெயில் நிலையத்திலிருந்து, எம்.கே. மூப்பானர் செல்லும் சாலை, ஆற்றுப்பாலம் செல்லும் பிரிவு சாலையில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும் .மேலும் அருகே பள்ளிக்கூடங்கள் உள்ளன. சாலையை கடக்க மாணவ-மாணவிகள், முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

தஞ்சை, பொதுமக்கள்  

மேலும் செய்திகள்