சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-01 07:44 GMT

பொள்ளாச்சி நகராட்சி 14-வது வார்டு வாணிய செட்டியார் வீதி முதல் திலகர் வீதி வரை உள்ள சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்