விபத்துகள் அதிகரிப்பு

Update: 2023-03-01 07:41 GMT

கோவை மாநகராட்சி 21-வது வார்டு கணபதிமாநகர் முதல் காந்திமாநகர் வரை உள்ள சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வயதானவர்கள், சிறுவர்கள் தவறி விழுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் அந்த சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்