சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-26 14:54 GMT
பெங்களூரு வர்த்தூர் 3-வது கிராஸ் அருகே உள்ள சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில், பள்ளத்தில் இறங்கி செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்