வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-26 09:50 GMT

கோபி-கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே நால்ரோடு சந்திப்பில் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்வதால் விபத்துகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்