வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-26 07:52 GMT

கோவை அருகே பன்னிமடை முதல் வரப்பாளையம் வரை தார்சாலை செல்கிறது. இந்த சாலை பில்லூர் குடிநீர் திட்ட பணியால் சேதம் அடைந்தது. அதன்பிறகு சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் சாலை என்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்