வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-02-22 07:05 GMT

பெருந்துறை அரசு மருத்துவகல்லூரிக்கு முன்பு உள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்