ரோடு சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-22 05:01 GMT

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியசேமூர் சி.எஸ்.சுப்பிரமணியம் விரிவாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு 3 வீதிகள் உள்ளன. இந்த 3 வீதிகளிலும் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்