ராமநாதபுரம் மாவட்ட ராஜசிங்கமங்கலம் தாலுகா அருகே ஆய்ங்குடி பஞ்சாயத்து மாந்தாங்குடி கிராம சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் சூழ்ந்து உள்ளன. மேலும் சாலை மோசமான நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.
இளங்கோ, மாந்தாங்குடி