சேறும், சகதியுமான சாலை

Update: 2023-02-19 15:17 GMT

சின்னமனூரை அடுத்த பூமலைக்குண்டு கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள மண்பாதையில் கழிவுநீர் தேங்குவதால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்