ஜல்லி கொட்டி நாளாச்சு...சாலை அமைக்கவில்லை...

Update: 2023-02-15 17:53 GMT
கோலியனூர் ஒன்றியம் தொடர்ந்தனூர் ஊராட்சி மருதம் நகரில் ஜல்லி கற்கள் கொட்டி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் இதுவரை சாலை அமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஜல்லியில் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே சாலை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்