மண் சாலையால் விபத்து அபாயம்

Update: 2023-02-12 18:23 GMT
விழுப்புரம் நகராட்சி 42-வது வார்டு பாணாம்பட்டு, அரசமரம் பஸ் நிறுத்தம் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்த பிறகும் சாலை அமைக்கப்படாமல் பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். ஆகவே இங்கு புதிதாக தார்சாலை அமைப்பது அவசியம்..

மேலும் செய்திகள்