புதிய பாலம் அமைக்க வேண்டும்

Update: 2023-02-12 15:48 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி  நா.கோவில்பட்டி பகுதியில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்காலில் உள்ள பாலம் வலுவிழந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பள்ளி வாகனங்கள், அவசர ஊர்திகள் போன்றவை சென்று வருகின்றன. எனவே இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்