சாலை விரிவாக்க பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-02-12 08:01 GMT

நெல்லை- பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்படுவதுடன் புதிதாக பாலங்களும் அமைக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக ஊர்ந்து செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்