விபத்தை எச்சரிக்காத பலகை

Update: 2023-02-12 07:55 GMT

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து பொன்னார்குளம் விலக்கு கீழ்புறம் சாலை வளைவில் அமைக்கப்பட்ட 'விபத்து பகுதி' என்ற எச்சரிக்கை பலகையில் உள்ள அனைத்து எழுத்துகளும் அழிந்து விட்டன. எனவே காட்சிப்பொருளான பலகையில் 'விபத்து பகுதி' என்று எழுதி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்