சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-02-08 15:23 GMT

சாலை அமைக்க வேண்டும்

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையத்தில் உள்ள 6 வீதிகளில் சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் தார்ச்சாலை போடவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வார்கள். தினந்தோறும் கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அருண், அருள்புரம்.

7502560816

மேலும் செய்திகள்