வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-08 07:34 GMT

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் கோட்டார் வழியாக ரெயில்வே நிலையத்துக்கு செல்லும் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை தற்போது சேதமடைந்து மரண பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில் நிலைத்துக்கு செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்