சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-05 08:26 GMT

பார்வதிபுரத்தில் இருந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பெருவிளைக்கு திரும்பும் பகுதியில் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்