சேலம் தாதகாப்பட்டி 55-வது வார்டுக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஓராண்டுக்கு மேலாகியும் சாலை அமைத்து தரப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணிகண்டன், தாதகாப்பட்டி, சேலம்.