சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-29 18:25 GMT
வடலூர் அருகே காட்டுக்கொல்லையில் இருந்து கல்லுக்குழி வழியாக நெய்வேலிக்கு செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள், பணியாளர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்