மோசமான சாலையால் மக்கள் அவதி

Update: 2023-01-29 15:07 GMT
பெங்களூரு மெடார்பேட்டை பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே பள்ளங்கள், மணல் திட்டுக்கள் ஆகியவை உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக அந்தப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த சாலையை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்